Saturday, September 25, 2010

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: கட்டமான பணிகளுக்கு ராணுவம் விரைந்தது; பிரதமர் அதிரடி நடவடிக்கை

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: கட்டமான பணிகளுக்கு ராணுவம் விரைந்தது; பிரதமர் அதிரடி நடவடிக்கை

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்தப்போட்டியில் 72 நாடுகளில் இருந்து 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தப் போட்டிக்காக சுரேஷ் கல்மாடி தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

1 comment: