Monday, October 25, 2010

Dhoni Swim with his Wife

Sabash Meena - Full Length Movie - Tamil Classic Comedy - Sivaji Ganesan

Ayya Tamil Movie

Pistha - Full Length Tamil Comedy Movie - English Subtitles

Panakkaran

Thiruvilayadal - Full Length Classic Tamil Movie - With English Subtitles

Watch Full Length Classic Tamil Movie Thiruvilayadal directed by A.P. Nagarajan music by K.V. Mahadevan starring Sivaji Ganesan, Savitri, K.B. Sundarambal, Muthuraman, Nagesh, T.R. Mahalingam, T.S. Baliah, Devika, Manorama & G. Shakuntala

Salangai Oli( Kamalkassan Movie)

Kanchivaram Tamil movie


Kanchivaram Tamil movie - Kanchivaram is a Tamil film directed and written by Priyadarshan. The movie stars Prakash Raj and Shriya Reddy in lead roles and has the musical score by M. G. Sreekumar, and art direction by Sabu Cyril. Film's story is set in the silk weavers' town of Kanchipuram, in post-independence India, though the film was shot mainly in Mysore.
The film was premiered and released at the Toronto International Film Festival on 12 September 2008.[2] It was also shown at the Silk Screen Asian American Film Festival in Pittsburgh. The film eventually went on to receive the Best Film Award while and film's lead actor Prakash Raj won the Best Actor Award, both at the National Film Awards.

Duet

Watch Duet - Tamil Movie directed by K. Balachander, Music by A.R. Rahman starring Prabhu, Meenakshi Seshadri, Ramesh Arvind, Sarath Babu, Charlie, Senthil, Prakash Raj, Mohan Ram & Damu. 'Duet', a musical Love Triangle.

Boys - Full length telugu Movie - Siddartha - Genelia

Munna and his four friends are regulars on a parapet outside a girls college. There prime obsession in life is girls, of all ages and sizes, and their primary undying love to PYTs to pooling up money for Âtrying out prosÂ. While all the parents are predictably enraged, an understanding bank officer supports the boys in exploring their natural inclinations.

Rhythm

Rhythm - Tamil Classic Movie - Arjun, Meena & Jyothika. Rhythm is a 2000 Tamil movie starring Arjun, Meena, Jyothika, Lakshmi, Nagesh, Manivannan, Ramesh Arvind & Aditya.


Kandukondein Kandukondein - With English Subtitles

Watch Full Length Tamil Movie Kandukondein Kandukondein directed by Rajiv Menon music by A.R. Rahman starring Mammootty, Ajithkumar, Tabu, Abbas, Aishwarya Rai, Manivannan, Nizhalgal Ravi,Srividya, Shamili, Raghuvaran, Dino Morea & Anita Ratnam

VIP - Full Length Tamil Movie - English Subtitles - Prabhu Deva & Simran

Kizhakke Poghum Rail - English Subtitles - Tamil Classic Full Length Movie

Roja Tamil Movie

Watch superhit Tamil Movie Roja (1992) directed by Mani Ratnam starring Arvind Swamy, Madhubala, Nasser, Janakraj & Pankaj Kapur. Music directed by A.R. Rahman

Azhagan Tamil Movie

Watch this classic film Azhagan starring Mammootty, Bhanupriya, Geetha & Madhubala directed by the legend K. Balachander.

Baasha (Cast: Rajini ,Nagma Raguvaran , Dev)

This Movie with English Subtitled


Thursday, October 21, 2010

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்த கட்டண விவரம்... அரசு வலைதளத்தில் வெளியீடு

http://www.tn.gov.in/departments/sedu/priv_Sch_Fee.pdf?choice=ot4

சீனப் பூனைக்கு யார் மணிகட்டுவது?



ஆசியப் பிராந்தியத்தில் சீனா வல்லமை மிக்க நாடாக பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் வளர்ந்துவிட்டது.அதைச் சுற்றியிருக்கும் நாடுகளான இந்தியா,ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும் இராணுவ ரீதியிலும் வளர்வது அதன் கண்களை உறுத்துகிறது.
இராணுவ ரீதியாக மோதி அதன் வலிமையைக் காட்ட விரும்பாத சீனா ராஜதந்திர ரீதியாகக் காய் நகர்த்துகிறது.ஆசியப் பிராந்தியத்தின் நிகரற்ற சக்தியென்று தன்னை நிரூபிக்க அரும்பாடுபடுகிறது.இதற்கு அதனுடைய சக்தியை விரயம் செய்யாமல் எடுபிடிகள் போலுள்ள நாடுகளான பாகிஸ்தானையும் வடகொரியாவையும் லாவகமாகப் பயன்படுத்துகிறது.
உலக சந்தையில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றின் விலையோ மிக அதிகம். அடுத்தபடியாக ஜப்பான்,தென்கொரியா,இந்தியா இவை மூன்றும் அசுர வேகத்தில் சீனப் பொருளாதாரத்துடன் போட்டி போடுகின்றன.சீனாவோ இவற்றின் வேகத்தை முடக்க நினைக்கிறது.............................. More info in this link

India vs China: Will India's democratic dividend pay off?




Sunday, October 17, 2010

(Madras) Chennai a Travel documentory Movie










World's Top 10 most powerful militaries

Renaming of cities in India

Major cities that have been renamed after independence include:
Shimla (formerly Simla)
Kanpur (formerly Cawnpore, renamed in 1948)
Thiruvananthapuram (formerly Trivandrum, renamed in 1991)
Mumbai (formerly Bombay, renamed in 1995)
Chennai (formerly Madras, renamed in 1996)
Kolkata (formerly Calcutta, renamed in 2001)
Pune (formerly Poona)
Kochi (formerly Cochin, renamed in 1996)
Bengaluru (formerly Bangalore, renamed in 2006)
Sagar (formerly Saugor)
Jabalpur (formerly Jubbulpore)
Narmada (formerly Nerbudda)
Puducherry (formerly Pondicherry, renamed in 2006)
Several others have been proposed including "Karnavati" (for Ahmedabad), "Mysuru" (for Mysore), "Induru" (for Indore), "Bhojpal" (for Bhopal),Sambhajinagar (for Aurangabad) but are yet to receive the sanction of the central government.

Friday, October 15, 2010

CWG-2010 Closing Ceremony at delhi 2010



























ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தாற்காலிக உறுப்பினராக இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தாற்காலிக உறுப்பினராக இந்தியா ஏழாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐ.நா.வின் பாதுகாப்பு சபை உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உலக அரங்கில் நமது முக்கியத்துவம் உயர்ந்திருப்பதன் எடுத்துக்காட்டு என்று கருதுவதில் தவறே இல்லை.
 1996-ல் நாம் போட்டி போட்டபோது இந்தியாவுக்கு ஆதரவாக 42 நாடுகள்தான் வாக்களித்தன. இப்போது ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 192 நாடுகளில் 187 நாடுகள் நமக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய நாடுகளில் பாகிஸ்தானும் அடக்கம் என்பது நமக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தரும் செய்தி.
 ஐ.நா.பாதுகாப்பு சபையில் மொத்த உறுப்பினர்கள் 15 பேர். இதில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பினர்கள். மீதமுள்ள பத்து இடங்கள் தேர்தல் மூலம் நிரப்பப்படும். இந்தத் தாற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இப்போதைய பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டா ஆகிய ஐந்து நாடுகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய, அந்த ஐந்து இடங்களுக்கு கொலம்பியா, ஜெர்மனி, இந்தியா, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதி ஒருவர் நிரந்தரமாக ஐ.நா.வில் நமது சார்பில் இருப்பார்.
 192 நாடுகளில் 187 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்றிருப்பது என்பது, பாதுகாப்பு சபையில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அதிகரிக்கும் என்பது உண்மைதான் என்றாலும் நாம் இன்னொரு உண்மையையும் மறந்துவிடலாகாது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது என்பதால்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட இத்தனை நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்பதுதான் அந்தப் பேசப்படாத ரகசியம். இந்த மறைமுக ஆதரவே நமக்கு மிகப்பெரிய சோதனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நாம் நினைவில் நிறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
 ஒரு சின்ன உதாரணம். கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. அப்போது தாற்காலிக உறுப்பினர்களான பிரேசிலும், துருக்கியும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து, உலக அரங்கில் பாராட்டுப் பெற்றன. ஐ.நா. ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் சமாதானத்தை நிலைநாட்ட முனையவேண்டுமே தவிர, ஈரானுக்கு எதிராக அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், தண்டிக்கும் விதத்தில் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என்றும் துணிந்து அந்த நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின.
 ஈரான் பிரச்னையில், இந்தியா சர்வதேச அணுசக்தி அமைப்பில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஆனால், பொருளாதாரத் தடை பிரச்னையில் ஈரானுக்கு எதிராக அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தது. கருத்துத் தெரிவிப்பது என்பது வேறு. பாதுகாப்பு சபையின் உறுப்பினர் என்கிற முறையில் வாக்களித்து முடிவெடுப்பது என்பது வேறு. இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது, பிரேசிலும், துருக்கியும் எதிர்த்து வாக்களித்ததுபோல இந்தியாவால் அமெரிக்காவின் எதிர்ப்பைக் கருதாமல் செயல்பட முடியுமா?
 அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுபோல பல பிரச்னைகள் எழுவதற்கான வாய்ப்புகளும் சூழ்நிலையும் காணப்படுகிறது. நாம் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று விழைகிறோம். அமெரிக்காவுக்கு பின்பாட்டுப் பாடத் தயாராக இருந்தால் ஒழிய, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா சம்மதிக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.
 ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இந்தியா தாற்காலிக உறுப்பினராக நுழையும்போது, அங்கே நமது நண்பர்கள் சிலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தரும் செய்தி. நாம் ஏற்கெனவே, "பிரிக்' (ஆதஐஇ) என்கிற அமைப்பின் மூலம் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா என்றொரு பொருளாதாரக் கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தக் கூட்டமைப்பிலுள்ள நான்கு நாடுகளுமே புதிய பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருப்பது மிகப்பெரிய பலம். நமது நட்பு நாடான தென்னாப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக இருப்பதால் இந்த ஐந்து பேர் அணியும் முக்கியமான தீர்மானங்களில் இணைந்து செயல்படக் கூடும்.
 சோவியத் யூனியன் இருக்கும்வரை ஐ.நா. பாதுகாப்பு சபை ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாகக் கருதப்படவில்லை. 1990 வரை 45 ஆண்டுகளில் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 646 மட்டுமே. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 1,295 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், சமாதான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாகவே இருந்திருக்கிறது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
 ஐ.நா. சபையும், பாதுகாப்பு சபையும் பல முக்கியமான பிரச்னைகளில் நெருப்புக் கோழி மண்ணில் முகம் புதைப்பதுபோல செயல்பட்டிருக்கிறதே தவிர, துணிந்து நியாயத்துக்காகக் குரல் கொடுத்துத் தனது மேலாண்மையை நிலைநாட்டி இருக்கிறதா என்றால் இல்லை. இராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும் ஐ.நா.வால் வேடிக்கைதானே பார்க்க முடிந்திருக்கிறது? இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்னையில் நல்லதொரு முடிவை ஏற்படுத்த ஐ.நா.வால் முடியவில்லை என்பதுதானே நிஜம்?
 ஐக்கிய நாடுகள் சபை என்பது பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தலைமையில் நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு உலக அமைப்பாக இருக்கிறதே தவிர, உலக நாடுகளின் கூட்டமைப்பாகச் செயல்படுகிறதா என்றால் சந்தேகம்தான். ஐக்கிய நாடுகள் சபை ஒட்டுமொத்தமாக சீர்திருத்தப்படாத வரையில், பாதுகாப்பு சபையின் தாற்காலிக உறுப்பினராகவோ, நிரந்தர உறுப்பினராகவோ இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்

INDIAN RUPEES

டில்லிக்கு மகிந்தவை அழைத்த இந்தியா செய்யப்போவது என்ன?

புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது இந்தியத் தலைமை எதிர்பார்க்காத ஒன்றாக இருந்திருக்காது. அதனை எதிர்பார்த்தும் மகிந்தவை புதுடில்லி அழைத்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. சீனாவுடன் நெருக்கமாகவுள்ள மகிந்தவை தமது பக்கத்துக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இதுவும் உள்ளது.


புதுடில்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்னான பேச்சுக்களை மீள ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் கொழும்பு திரும்பும் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பிலான செய்திகள் அடுத்தவாரம் முக்கியம் பெறும் என எதிர்பார்க்கலாம்.


இந்த நிலையில் இலங்கை நிலைமை தொடர்பில் இந்தியா எவ்வாறான அணுகுமுறையைக் கையாளப்போகின்றது என்ற கேள்வி எழலாம்.


யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா இனநெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பது தொடர்பில் முக்கியமான சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தற்போதைய இந்திய விஜயம் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இம்மாத இறுதியில் யாழ்ப்பாணம் செல்லவிருக்கும் நிலையில் இந்தியத் தூதுவர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துக்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.


அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" எனக் குறிப்பிடும் காந்தா, 'இருந்தபோதிலும் நேரடியாகத் தலையிடுவது சாத்தியமில்லை" எனக் கூறுகின்றார். அதாவது இன நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை இவ்வாறானதாகவே இருக்கப்போகின்றது. ஆனால், 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த எவ்வாறான நடவக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்பதையிட்டு அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்தியத் தூதுவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் புதிதாக எதுவும் இல்லை என்பது உண்மைதான். இந்தியா வழமையாகத் தெரிவிக்கும் கருத்துத்தான் இது. ஆனால், இலங்கை நெருக்கடி தொடர்பில் தன்னுடைய அணுகுமுறைகளில் திடீர் வேகம் ஒன்றை அண்மைக்காலமாகக் காட்டிவரும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவையாக உள்ளன.




இந்தியாவைப் பொறுத்தவரையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும் விடயத்தில் அக்கறையாக இருக்கின்ற போதிலும், அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் அது இல்லை என்பது உண்மை. இலங்கையைப் பொறுத்தவரையில் அழுத்தம் கொடுக்கக்கூடிய பிடி எதுவும் இல்லாத நிலையில்தான் தமிழ்ப் பகுதிகளில் பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா தனது கவனத்தை இப்போது குவித்துள்ளது.


இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு என்பதற்கு அப்பால் காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதையை அமைத்துக் கொடுப்பதற்கான பணியையும் இந்தியாவே இப்போது பொறுப்பெடுத்திருக்கின்றது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்தியா மேற்கொள்விருக்கும் பணிகளில் இந்த ரயில் பாதையை அமைக்கும் பணியும், வீடமைப்புத் திட்டமும் வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகளில் முக்கியமானவை. இதனைவிட யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகராலயம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கின்றது.


நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களிடம் நெருங்கிவருவதற்கும், தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தியா முற்பட்டிருப்பதை இந்தியா மேற்கொள்ளும் இந்த சங்கிலித் தொடரான நகர்வுகளின் மூலமாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதன் மூலமாகவும், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்காததன் மூலமாகவும் தமது செயற்பாடுகளில் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள் என்பதை இந்தியா நன்கு புரிந்துகொண்டிருக்கின்றது. தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலையில் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய விதமாக எதனையும் செய்ய முடியாது என்பதும் டில்லிக்குத் தெரியும்.
இந்தியாவின் அண்மைக்கால காய்நகர்த்தல்களுக்கு இதுதான் முதலாவது காரணமாக இருக்கின்ற போதிலும் அது மட்டும் காரணமல்ல.


இதனைவிட வெகுவிரைவில் தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் ஈழப் பிரச்சினை முக்கிய விவாதத்துக்குரிய விடயமாக அமையும் என்பதால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான அழுத்தங்களைத் தம்மால் கொடுக்கக்கூடியதாக இருந்துள்ளது என்பதையும் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை மத்திய அரசுக்கு உள்ளது.


ஏனெனில் ஈழத் தமிழர்களின் தற்போதைய அவலங்களுக்கு டில்லியும் ஒரு காரணம் என்ற கருத்து தமிழகத்தில் உள்ளது. அந்தக் கருத்தை மாற்றியமைக்காமல் தமிழகத் தேர்தலைச் சந்திப்பது காங்கிரஸ் கட்சிககு மட்டுமன்றி கருணாநிதியின் தி.மு.க.வுக்குக் கூட சங்கடமான நிலையை ஏற்படுத்தும்.
இந்திய மத்திய அரசு இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களைக் குளிர்விக்கக்கூடிய வகையிலான தனது காய்நகர்த்தல்களை விரைவுபடுத்தியிருப்பதற்கு இவைதான் காரணம்!


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவின் வருகை, இந்திய இராணுவத் தளபதியின் வருகை என்பவற்றைத் தொடர்ந்து இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவின் வருகை இம்மாத இறுதியில் இடம்பெறவிருக்கின்றது. யாழ்ப்பாணத்துக்கும் அம்பாந்தோட்டைக்கும் விஜயம் செய்யவுள்ள இந்திய அமைச்சர் இந்த இரண்டு இடங்களிலும் இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயங்களைத் திறந்துவைக்கவுள்ளார்.


இவ்வாறு இரு ஸ்தானிகராலயங்கள் திறந்துவைக்கப்படுவதில் முக்கியமான செய்திகள் உள்ளன.


ஒன்று - தமிழர்களின் கலாசார அரசியல் தலைமையகமாகவுள்ள யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகின்றது. இதன் மூலம் தமிழர்களுடனான தமது நெருக்கத்தைப் பிரதிபலித்துக்காட்ட இந்தியா முற்படுகின்றது.


இரண்டாவது - சிங்களக் கடும் போக்காளர்களின் கோட்டை எனக் கருதப்படும் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அம்பாந்தோட்டை பெற்றுள்ள முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.




அம்பாந்தோட்டையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதுடன், துறைமுகம் ஒன்றையும் ஏற்கனவே அமைத்திருக்கின்றது. அத்துடன் இந்தத் துறைமுக அமைப்புப் பணியைப் பயன்படுத்திக்கொண்டு அம்பாந்தோட்டையில் சீனா மேற்கொண்டுவரும் திட்டங்களும் முக்கியமானவை. இந்து சமுகத்திரப் பிராந்தியத்தில் தமது பிடியை இறுக்குவதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் இந்தியாவுக்கு உள்ளது.
இந்த நிலையில் அம்பாந்தோட்டையிலும் உயர் ஸ்தானிகராலயம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா முற்பட்டிருப்பதற்கு பல பரிமாணங்கள் உள்ளன.


இதனைவிட தமிழர்களுடன் மட்டும் இந்தியா நெருங்கிச் செல்கின்றது என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் உருவாகுவதையும் இந்தியா விரும்பவில்லை. சிங்களவர்களின் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடியவிதமாக தமிழர்களுக்குச் சாதகமான தீர்வொன்றுக்கான அழுத்தங்களைக் கொடுப்பது தமது நீண்ட கால நலன்களுக்குப் பாதகமானது என்ற கருத்து இந்தியாவுக்கு உள்ளது. அதனால்தான் 1980 களில் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்தியா, இப்போது அனைத்துத் தரப்பினருடைய அபிலாஷைகளையும் கவனத்திற்கொள்வதாக அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் தன்னுடைய நிலைப்பாடு எனக் காட்டிக்கொள்வதற்கு முற்படுகின்றது.




இந்தியாவைப் பொறுத்தவரையில் 13 வது அரசியலமைப்புத் திருத்தம் என்பது அதற்கு உணர்வுபூர்வமானது. ஒருவகையில் சொல்லப்போனால் இந்தத் திருத்தமே இந்தியாவினால் தயாரிக்கப்பட்டதுதான். 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்iயின்படி இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் 13 வது திருத்தச் சட்டம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் குறைந்த ஒரு தீர்வாக இருக்கின்ற போதிலும், எந்த ஒரு தீர்வுக்கும் அடிப்படையாக இருக்கக்கூடியது இதுதான். அத்துடன் இலங்கை, இந்திய அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகவும் இதுதான் இருக்கின்றது.


சிங்களக் கடும்போக்காளர்களின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலேயே இந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும், அனைத்து அரசியல் கட்சிகளுமே இதனை ஏற்று இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாகாண சபை அரசியலில் பங்கேற்கின்றன. மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் தேவை என்பதை இக்கட்சிகள் வலியுறுத்துகின்ற போதிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரம் என்கின்றபோது அதற்கு எதிராதன நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.


இந்த நிலையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு என வரும்போது 13 பிளஸ் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சொல்லிக்கொண்டே, 13 வது திருத்தத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்கள் அனைத்தையும் திரும்பப்பெற்றுவிட்டார். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசு தன்னுடைய கைகளிலேயே வைத்துக்கொள்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைப்புடன், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்தான் முக்கியமானவை. இந்த மூன்றும் இல்லாத எந்தத் தீர்வும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அர்த்தமற்றதாகவே இருக்கும்.


இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தமானது நிலைமைகளை மேலும் மோசமாக்கியிருக்கின்றது. மாகாண சபைகளுக்கு 13 வது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரங்களையும் பறிப்பதாகவே இது அமைந்திருக்கின்றது. 13 பிளஸ் என இந்தியாவுக்குக் கூறிக்கொண்டே 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களையும் இலங்கை அரசு எடுத்துவிட்டது.


13 வது திருத்தம் இந்தியாவினால் கொண்டுவரப்பட்டது என்பதால் அதனை ஒரேயடியாகக் கிளித்தெறிவது இந்தியாவுக்கு ஆத்தரமூட்டுவதாக அமையும் என்பது கொழும்புக்குத் தெரியும். அதனால் அதிலுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் எடுத்து அர்த்தமற்ற ஒன்றாகவே 13 வது திருத்தத்தை அரசு வைத்துள்ளது. இந்த நிலையில் மகிந்தவின் டில்லி விஜயத்தின் போது அரசியல் தீர்வு தொடர்பாக நிச்சயமாகப் பேசப்படும். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரலாம். ஆனால் தற்போதுள்ள 13 வது திருத்தம் அர்த்தமற்ற ஒன்று என்பதையோ அதிலுள்ள அதிகாரங்கள் பின்கதவால் எடுக்கப்பட்டுவிட்டன என்பதோ தாம் புரிந்துகொண்டிருப்பதாக இந்தியா ஒருபோதுமே காட்டிக்கொண்டதில்லை.


ஆக, 13 வது திருத்தத்தை தற்போதுள்ள நிலையில் நடைமுறைப்படுத்துமாறு கோருவது ஈழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றும் ஒரு முயற்சியகவே இருக்கும். இணைப்பு, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் இதனை நடைமுறைப்படுத்துமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க டில்லி முற்பட்டால் அது அர்த்தமுள்ளதாக அமையும். ஆனால் இது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் இந்தியாவுக்கு உள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் புதுடில்லிப் பேச்சுக்களும், கிருஷ்ணாவின் வருகையும் இலங்கையில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்துவதாக அமைந்தாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் இதுவும் இருக்கப்போவதில்லை.


இவ்வாறு இனநெருக்கடி தொடர்பில் மகிந்த மீது அழுத்த்ததைக் கொடுக்க இந்தியாவினால் முடியாது போய்விட்டால், சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கப்படும் மகிந்தவை பாதுகாப்பதற்காக இந்தியா மேற்கொண்ட ஒரு முயற்சியாகவே இது அமையும். ஆதனைத்தான் வைகோவும் குறிப்பிட்டிருக்கின்றார்.




Source
http://pooraayam.com/news-analysis/1139-2010-10-13-04-56-37

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிர்வாகத்தையும் சீரமைப்பதும் அவசியம் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளதோடு, இதனைச் செய்யவில்லையெனில் பல்வேறு விதமான தடைகளை எதிர்கொள்ளவேண்டி

Click here to Read full article.........

வரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரிக்கெட்டில் தோல்வி: ஆஸ்ட்ரேலிய தடகள வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர்

பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தாங்கமுடியாத காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட ஆஸ்ட்ரேலிய தடகள வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் இருந்த மின்சார அமைப்புகள், மரச்சாமான்கள் ஆகியவற்றை அடித்து உடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Click here to Read full article.........

கிரிக்கெட்டில் தோல்வி: ஆஸ்ட்ரேலிய தடகள வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர்

பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தாங்கமுடியாத காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட ஆஸ்ட்ரேலிய தடகள வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் இருந்த மின்சார அமைப்புகள், மரச்சாமான்கள் ஆகியவற்றை அடித்து உடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
More................

Wednesday, October 13, 2010

Manju Wanniarachchi Won Gold Medal-Sri Lanka [Video]

இந்தியாவின் தங்க மங்கை தீபிகா குமாரி

காமன்வெல்த் போட்டிகள் கண்டெடுத்த முத்துகளில் முதலாவதாக நம் கண்முன் வந்து நிற்கிறார், ஏழைத் தந்தையின் தங்க மகள் தீபிகா குமாரி!
வில்வித்தையில் இரண்டு தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றிச் சாதித்துள்ள தீபிகாவின் வயது 16.

தனிநபர் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்த தீபிகா, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
ராஞ்சியிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சிறு கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கும் இந்தப் புயலின் தந்தை ஷிவ்நாராயண் மஹாதோ, ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர். உள்ளூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நர்ஸாக பணியாற்றுக்கிறார், தாயார் கீதா.
தனது குடும்பத்தின் ஏழ்மைச் சூழலையும் தாண்டி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் கனவுப் பட்டியலுக்கு வலு சேர்க்கிறார்.
"தீபிகா தன்னோட லட்சியத்தில் உறுதியா இருந்தாள். சின்ன வயசுல மரத்தில் மாங்காய்களை கல்லால் அடிச்சு தான் பயிற்சி எடுத்துக்கிட்டா. எப்போவாவது தான் அவளின் குறி தப்பும். ஆரம்பத்துல அவளுக்கு பயிற்சிகான வசதியையோ, உபகரணங்களையோ எங்களால வாங்கிக் கொடுக்க முடியல. அவளே கையால செஞ்ச மூங்கில் வில்லையும், அம்பையும் வெச்சு தான் பயிற்சி எடுத்துக்கிட்டா.
எங்களால முழுசா சப்போர்ட் பண்ண முடியலன்னாலும், குடும்ப பட்ஜெட்டை கொஞ்சம் குறைச்சிகிட்டு அவளோட பயிற்சிக்கு உதவினோம். எங்களோட வறுமையையெல்லாம் தாண்டி, அவளோட வெறி தான் இந்தப் பதக்கத்தை வாங்கி கொடுத்திருக்கு. ஆனா, தீபிகாவோட லட்சியமே ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதுதான்," என்று பெருமிதத்துடன் தன் மகள் கடந்து வந்த பாதையைச் சொல்கிறார் தீபிகாவின் தாயார் கீதா.

Women's 4x400 relay - CWG - 2010 - Delhi - India wins Gold

Tuesday, October 12, 2010

deepika kumari-gold medal winner in Commonwealth Archery







Acheivement of Middle class girl in india(Ranchi)


Deepika Kumari, national champion in archery and a gold medal winner in the Commonwealth Games radiates confidence. Today, modern archery may not require you to hit an apple perched on a person’s head or the eye of elusive birds, but it still demands unbreakable concentration.
She is the daughter of Shivnarayan Mahato, an auto-rickshaw driver and Geeta Mahato a nurse in the government hospital in Ranchi.
Three years ago, Deepika Kumari realised her talent and picked up a bow for the first time which produced a national champion in archery. She competes in recurve, a tough form of archery where the bow is without a lens and adjustable string length.
She won the gold medal in Turkey in 2009. Deepika’s epic win was the women’s gold medal at the 11th Youth World Archery Championships in the U.S. last year. She beat Russian Sayana Tsyrempilova 115-109 in the finals in a long, hard tournament. She also participated in Bangkok last year and won some trophies as well.
Deepika tried archery in school and the moment she started weighing the bow and the handmade bamboo arrows in her hands for the first time, she knew she was meant to be an archer, said her mother recalling her daughter’s words.
The owner of the Seraikela-Kharsawan Archery Academy, Meera Munda, wife of Jharkhand’s Chief Minister Arjun Munda, spotted her and admitted her into the academy. Later, she moved to the Tata Steel Sports Academy in Jamshedpur. Within months she was on the flight to Turkey, with the Indian team, where she won a gold medal.
Earlier Ms. Mahato, was not too pleased with Deepika taking up archery. “She was the first in the extended family to play any sport. I never supported her decision at the beginning. But now things have changed I feel proud of her,” she said.
“As a Class XI student, she has plenty of school work and Deepika never neglected that part of her life. She is an average student and does well in exams,” said Mr. Mahato.
Her parents don’t have to pay anything for her sport as she gets a monthly stipend of Rs. 6,000 from the Tata Archery Academy, which is enough for her they think. Her family received Rs. 1 lakh from the Jharkhand Archery Association and Rs. 50,000 from the Tata Academy.
“She has the ability to concentrate for long and this has helped her,” her parents said

Common Wealth gold medalist photos(indian players)








embed source dinakaran






Friday, October 8, 2010

Miss World Participants of Inda, Srilanka , Singapore

சீனாவின் சான்யா நகரம், உலக அழகிகளின் சிறு கூடாரமாக மாறியிருக்கிறது. 2010 ற்கான உலக அழகிகள் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சீனா பெற்றதையடுத்து, ஏதோ ஒலிம்பிக் போட்டிகள் மறுபடி கிடைத்தால் போல் சந்தோஷப்படுகிறார்கள் அம்மக்கள்.

போட்டியை நடத்த நல்ல வாய்ப்பிருந்தும், வியட்நாம் ஒதுங்கிக்கொண்டதால் சீனாவுக்கு அதிர்ஷ்ட்டம் அடித்தது. சான்யா நகரம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்.16 முதல் 26 வரை பல பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.அக்டோபர் 30ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, மனஸ்வி மம்கை போட்டியிடுகின்றார்.



முதற்தடவையாக அனுஷா ராஜசேகரன் எனும் பெண், மிஸ் சிங்கப்பூராக, உலக அழகிப்போட்டிகளில் கலந்துகொள்கிறார். அனுஷா சரளமாகத் தமிழ்ப் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றில் விளம்பர நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் இவர், சிங்கப்பூரில் எம்டிஐஎஸ் பள்ளியில் உயிர்மருத்துவத் துறையில் பட்டப் படிப்பு படிக்கிறார். இவரது உயரம் 1.69 மீட்டர். இவர் பரதநாட்டியம் கற்றவர்
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பலோன் ரனசிங்க கலந்துகொள்கிறார்.



Related Videos




ஆசிய விளையாட்டு போட்டி: கடினமான பிரிவில் இந்தியா கால்பந்து

ஆசிய விளையாட்டு போட்டியில் குரூப் ஆப் டெத்தாக கருதப்படும் 'டி' பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் கடந்த முறை தங்கம் வென்ற கத்தார்,குவைத்,சிங்கப்பூர் அணிகளுடம் இடம் பெற்றுள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டி வருகிற நவம்பர் 12ஆம் தேதி சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கால்பந்து பிரிவில் கலந்து கொள்ளும் அணிகள் யார் யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆசியாவின் வலுவான அணியாக கருதப்படும் கத்தார் இதே பிரிவில் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆசிய போட்டியில் கத்தார் தங்க பதக்கம் வென்ற அணி ஆகும்.

குவைத்,சிங்கப்பூர் 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிற அணிகள்.இந்த இரு அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.'பிபா' தரவரிசையில் இந்த இரு அணிகளும் இந்திய அணியை காட்டிலும் 40 புள்ளிகள் முன்னிலையில் உள்ளன. இதில் குவைத் மேற்கு ஆசிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி ஆகும். சிங்கப்பூர் ஆசிய கோப்பை போட்டிக்காக சிறப்பாக தயாராகி வருகிறது.

இதனால் ஆசிய போட்டியில் இந்திய அணி 2வது சுற்றுக்கு முன்னேற கடும் சவால் காத்திருக்கிறது.இந்திய அணியின் 23 வயதுக்குட்பட்ட அணியே ஆசிய போட்டியில் கலந்து கொள்கிறது.

ஆசிய போட்டியில் எந்த பிரிவில் யார்?

பிரிவு ஏ-சீனா, கிர்கிஸ்தான், மலேசியா, ஜப்பான்

பிரிவு பி-ஈரான், வியட்நாம், பஹ்ரைன், துர்க்மெனிஸ்தான்

பிரிவு சி-தென்கொரியா,வடகொரியா, பாலஸ்தீனம், ஜோர்டான்

பிரிவு டி-கத்தார், குவைத், இந்தியா, சிங்கப்பூர்

பிரிவு இ-உஸ்பெஸ்கிஸ்தான், ஐக்கிய அரபு குடியரசு,ஹாங்காங்,பங்களாதேஷ்

பிரிவு எப்-தாய்லாந்து, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான்

(நன்றி தமிழ்ஸ்போர்ட்நியூஸ்டாட்காம்)

How did Buddhism die out in India?

Buddhism lasted over a thousand years in the land of its origin. Two factors are generally cited as the reasons for the ultimate disappearance of the religion from India :

1. The invading hordes of the Prophet, who razed the temples and slaughtered the unresisting, idol worshipping monks

2. The Vedic revival, which drove the religion out the country

http://nandakumarchandran.sulekha.com/blog/post/2006/01/how-did-buddhism-die-out-in-india.htm
How did Buddhism die out in India?

Wednesday, October 6, 2010

Trinidad Tobago withdraws CWG 2018 bid

A leading sports official in Trinidad & Tobago has disclosed that the twin-island nation has withdrawn from bidding to stage the 2018 Commonwealth Games.

Larry Romany, president of the T&T Olympic Committee, revealed on Sunday that the Commonwealth Games Federation has been informed of the decision.

"The T&T OC and the Government of T&T conducted a full review, open, constructive, and candid discussions in respect of all the current and projected circumstances and concluded that progressing a 2018 bid at this time is not a prudent or responsible course of action," said Romany on the Inside the Games website.

The T&T OC President acknowledged that the current economic crisis paid a major part in T&T's decision not to bid. The cost of hosting such an event is prohibitive to be able to host the games. It is reported that India is spending $2.3 billion for building infrastructure for the Games. The cost for T&T would be atleast $4 billion.

"Arriving at this point demanded balancing aspirations, ambitions, practical, and pragmatic considerations," he said.

"We wish the other potential 2018 candidates best of luck."

T&T Prime Minister Patrick Manning had given a strong undertaking that the two-island republic would bid for the Games, after the country had successfully hosted the Commonwealth Heads of Governments Meeting last year.

A year earlier, they had planned to bid, but the decision to cancel the Caribbean Games last June on the advice of the country's Ministry of Health and the World Health Organisation because of the swine flu epidemic, also contributed to scepticism about hosting the Games.

The Games have not been staged in the Caribbean since Kingston in Jamaica hosted it in 1966.

The CGF are set to announce which city will host the 2018 Games during its annual meeting in St. Kitts & Nevis in November.

Delhi, India, will host this year's Games, and Glasgow, Scotland, will stage the event four years later.